நாடகம்

இல்லாரை உள்ளார்
இழிந் துரைப்பதும்
நல்லாரை நானிலம்
நலிந் திருத்துவதும், 
பொல்லாத உலகத்தில்
நல்லாவே நடக்குமையா...

பொருள் உள்ளாரையும்
பெரு முடையாரையும்
அகம் விளித்திருத்தும்
பொல்லாத உலகத்தில்
நாடகம் 
நல்லாவே நடக்குதைய்யா...

சி.செ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .