புத்தகம்

புத்தகம்
அதொரு போதிமரம்

படித்தவன் 
அதை
ஏணியாக்கி (யும்) கொள்கிறான், 
ஞானியாகி(யும்) வெல்கிறான்

படிப்பில்லாதவனோ..
சாமானியனாகவே நிற்கிறான்....

சாமானியன் 
சி.செ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .