அன்பு

அன்பு என்பதே 
ஆகப்பெரிய  
ஆயுதம்தான் 

அதுவும் 
வம்பு வரும்போதுதான் 
தெரியும் 

அது 
வில்லிருந்து 
வரும் 
அம்பைவிடக் 
கொடியதென்று...

சி.செ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .