எதார்த்தம்

சுகபோகம் என்பது 
சும்மா வார்த்தையில் காட்டும் வசந்தம்தான்
வறுமை கொண்டவனுக்கும்
வாய்ப்பை விட்டவனுக்கும்
சுகம் என்பது
அது எப்போதும்  
தூரத்தில் இருக்கும் சந்தனம்

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .