சரங்கொன்னைப் பூவே

வசந்தத்தின் வரவே - இன்பதில் 
வந்துதித்த மலரே

வாழ்கையில் இன்னலை - அக
வேர்களுக்கு கொடுத்துவிட்டு - புறம்
மலர்ந்து சிரிக்கும் பூக்களே

வாய்பேசா புத்தனே! 
சரங்கொன்னையே!!

பேரின்பம் என்றே
பெருஞ்சுமை ஏற்கிறார் மானுடர்

பெருமை வேண்டியே
வெறுமையில் தவிக்கிறார்

மரக்கிளையின் அழகைப்போல்
உறவினிமை தெரியாது
நித்தம் பிதற்றுகிறாரவர்.  .  .

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

ஒரு சம்மதம் சொல்வாயா . . .